Friday, November 20, 2009

எதிரிகளின் மேல் ஜெயம் தந்தார் இயேசு

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றபடுத்துவாய்.



கர்த்தருடைய ஆசிர்வாதமே ஐஸ்வர்யத்தை தரும், அதனோடே அவர் வேதனையை கூட்டார்.