Sunday, November 29, 2009

சிறு பிள்ளைகளுக்கான ஜெபம்

பிள்ளைகளின் நல்லொழுக்கம் உள்ளவர்களாக மோகன் சி லாசரஸ் அவர்களின் ஜெபம்:

Friday, November 20, 2009

ஜெபமும், மனமும் தேவசெய்தி- சகோதரர் ஸ்டான்லி

பாகம் 1

பாகம் 2

பாகம் 3


பாகம் 4

பாகம் 5

பாகம் 6

எதிரிகளின் மேல் ஜெயம் தந்தார் இயேசு

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றபடுத்துவாய்.



கர்த்தருடைய ஆசிர்வாதமே ஐஸ்வர்யத்தை தரும், அதனோடே அவர் வேதனையை கூட்டார்.

மந்திரம், பில்லி, சூனிய கட்டுகளிலிருந்து விடுதலை கொடுத்தார் இயேசு

யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதமுமில்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லலுமில்லை.

வேலை கொடுத்தார் இயேசு...

இவர் வேலையில்லாமல் அலைந்து திரிந்தார், பின்பு இயேசுவிடம் வந்தார், இயேசு எளியவனை குப்பையிலிருந்து எடுத்து பிரபுகளோடு உட்கார வைக்கிறார்.

இயேசு கிறிஸ்து கடன் தொல்லையிலிருந்து விடுதலை தந்தார்

சாட்சி 1:

சாட்சி 2:

சாட்சி 3:

இயேசு கிறிஸ்து குடிபழக்கத்திலிருந்து விடுதலை தந்தார்

இவர் நம்பிய எல்லோரும் இவரை கைவிட்டார்கள் ஆனால் இயேசு கைவிடவில்லை, கரம்பிடித்தார் கரை சேர்த்தார், நீங்கள் எதாவது தீய பழக்கத்திற்கு அடிமைபட்டிருந்தால் உங்களையும் இயேசு விடுதலை செய்ய விரும்புகிறார். பாவம் செய்கிற எவனும் அவன் செய்கிற பாவத்திற்கு அடிமையாய் இருக்கிறான், குமாரன்(இயேசு கிறிஸ்து) உங்களை விடுதலையாக்கினால் உண்மையாகவே நீங்கள் விடுதலையாவீர்கள்

Monday, November 16, 2009

இழந்ததை பெற்றுக்கொள்வது எப்படி? தேவசெய்தி சகோதரர் அகஸ்டின் ஜெபகுமார்

இழந்ததை பெற்றுக்கொள்வது எப்படி? தேவசெய்தி சகோதரர் அகஸ்டின் ஜெபகுமார் :
பாகம் 1

பாகம் 2

பாகம் 3

பாகம் 4

சிலுவையின் விடுதலை தேவசெய்தி சகோதரர் மோகன் சி லாசரஸ்

சிலுவையின் விடுதலை - தேவசெய்தி சகோதரர் மோகன் சி லாசரஸ்:


பாகம் 1:

பாகம் 2:

பாகம் 3

பாகம் 4:


பாகம் 5:

பாகம் 6:

பாகம் 7:

பாகம் 8:

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுகந்திரம்

சகோதரர் ஜார்ஜ், சகோதரி வசந்தா சாட்சி - சிறு பிள்ளைகளின் ஆசிர்வாததிற்காக சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களின் ஜெபம்:

பாகம் 1:

பாகம் 2:

Saturday, November 14, 2009

கிறிஸ்தவ விசிவாசிகள் சாட்சியாக வாழுங்கள்

கிறிஸ்துவுக்கு சாட்சியாய் ஏன் வாழவேண்டும். கிறிஸ்துவுக்கு சாட்சியாய் வாழ வேண்டியதின் அவசியத்தை உணர்த்தும் நடைமுறை தேவசெய்தி. Pastor Arputharaj Zion Church, Chennai
விசுவாசிகளுக்கு மட்டும்:
பாகம் 1:
பாகம் 2:
பாகம் 3:
பாகம் 4:
பாகம் 5:
பாகம் 6:
பாகம் 7:
பாகம் 8:

இயேசு கிறிஸ்து கான்சர் வியாதியை சுகமாக்கினார்

ஜான்டிஸ் வியாதியிலிருந்து சுகம் கொடுத்தார் இயேசு: டாக்டர்கள் கைவிரித்தார்கள் இயேசு கைவிடவில்லை, அவர் இரக்கங்களுக்கு முடிவில்லை, அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

 

 கான்சர் நோயிலிருந்து இயேசு கிறிஸ்துவால் சுகம் பெற்ற சகோதரி சோபியாவின் சாட்சி பார்க்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: பாகம் 1:

 
பாகம் 2 :
  
பாகம் 3